Pages

Showing posts with label மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம். Show all posts
Showing posts with label மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம். Show all posts

Sunday, September 18, 2016

மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம்


செய்முறை:

விரிப்பில் பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைக்கவும். உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது கையை வைக்க வேண்டும். முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.

சுமார் 3 விநாடிகள் இதே நிலையிலிருந்து சாதாரணமாக சுவாசிக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 10 நிமிடம் செய்யவும்.

பலன்கள்:

1. நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.

2. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.

3. தலைவலி, மலச்சிக்கல் ஆகியவை நீங்குகிறது.

4. கால்களும், முதுகுத்தண்டும் பலம் பெறுகின்றன.