Pages

Monday, July 11, 2016

இடுப்புவலி நீங்க வழிகள்


  • சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணையைவிட்டு, மீண்டும் கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளம்சூட்டுடன் இடுப்பில் நன்றாக தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
  •  வெண்டைக்காய் விதையை சிறிது பார்லி கஞ்சியில்போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். 
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. காரத்தைக் குறைத்துக் சாப்பிடுங்கள். தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

No comments: