Pages

Showing posts with label மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள். Show all posts
Showing posts with label மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள். Show all posts

Friday, January 29, 2016

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்


மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்

மார்பகப் புற்றுநோயின் தாக்கம் பெண்களுக்கே அதிகம். அதற்காகவே அரசு தற்போது 40 வயது ஆன பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோய்க் கோளாறுகள் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகத்தில் கட்டியிருக்கிறதா என்பதை தங்களுக்குத் தாங்களே பரிசோதனை செய்து கொள்வது எப்படி?
இதோ சில எளிய வழிமுறைகள்: 

உள்ளங்கையால் மார்பை அழுத்தவும். அப்போது அந்தக் கட்டி அசைந்தாலோ, நகர்ந்தாலோ, உருவமாக இருந்தாலோ அவை பெரும்பாலும் சாதாரண கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லாமல் அக்கட்டியானது உருவமே (வடிவமாக உருண்டையாகவோ) இல்லாமல் இருந்தாலோ, நகராமல் இருந்தாலோ அவை கேன்சர் கட்டியாக வாய்ப்புள்ளது.

மேலும் இந்தச் சோதனையும் செய்து பார்க்கலாம். ஒரு கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கும்போது மார்புக் காம்புகள் நேர்கோட்டிலே இருக்க வேண்டும். மேலும் கீழுமாக இருந்தால் அவை பரிசோதனை செய்ய வேண்டியவையே.

பரிசோதனை காலம் வரையிலும் பசுமாட்டின் கோமியமும் தேனும் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. கோமியம் என்பது பல பெரிய நோயையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.